tag:blogger.com,1999:blog-8246225304790821577.post4961346458183955281..comments2023-12-25T15:40:00.572+05:30Comments on குமரன் குடில்: இளையராஜா - வெறுப்பும் ரசிப்பும்சரவணகுமரன்http://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-8246225304790821577.post-48569816412957237542016-11-03T16:21:27.529+05:302016-11-03T16:21:27.529+05:30திரு.மகேந்திரன், உங்கள் எழுத்தை ரசிக்கும் ஓர் வாசக...திரு.மகேந்திரன், உங்கள் எழுத்தை ரசிக்கும் ஓர் வாசகன்...ஒரு தமிழக பிதாமகன் பற்றி பேசும் போது நீங்கள் பாடலை ஆராய்தது போல் அவரை ஆராய வேண்டும் ...தயை கூர்ந்து அவரின் ரமணர் பற்றிய எழுத்துக்கள்,பால் நிலாப்பாதை,உள்ளது உள்ளபடி,...படியுங்கள்...அவர் பற்றி தெரியும்....சுருக்கமாக அவர் சித்தர் குண மனிதன் போல்... Vaasi engira Sivakumarhttps://www.blogger.com/profile/13292431319923894012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-34621201459235048572012-11-09T15:10:40.714+05:302012-11-09T15:10:40.714+05:30ungal pathivin mel iruntha mariyathaiye poiduchu.....ungal pathivin mel iruntha mariyathaiye poiduchu... d.iman songa raaja siroda cmpare pannathe rmba thappu.. raaja raaja thanpugazhnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-17269794409315221212012-10-16T06:13:09.245+05:302012-10-16T06:13:09.245+05:30அனானி,
நீதானே என் பொன் வசந்தம் பாடல்கள் சுத்தமாக ...அனானி,<br /><br />நீதானே என் பொன் வசந்தம் பாடல்கள் சுத்தமாக நன்றாக இல்லை என்று சொல்லவில்லை. எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்று தான் சொன்னேன்.<br /><br />அதேபோல், இமாம் இளையராஜாவைவிட சிறப்பாக இசையமைப்பவர் என்று சொல்லவில்லை. இமாம் போன்ற இளம் இசையமைப்பாளர்களின் இசையில் நான் எதிர்பார்க்கும் இளையராஜாவை காண்கிறேன் என்று தான் சொன்னேன்.சரவணகுமரன்https://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-32241667140186149132012-10-16T06:06:30.827+05:302012-10-16T06:06:30.827+05:30நரேஷ், மகேந்திரன் இல்லை.
ஒரு பிச்சை எடுப்பவரை கூ...நரேஷ், மகேந்திரன் இல்லை. <br /><br />ஒரு பிச்சை எடுப்பவரை கூப்பிட்டு லட்சம் ரூபாய் கொடுத்தாலும், அவர் தங்கத்தில் திருவோடு செய்து பிச்சையெடுத்தாராம். அவ்வளவுதான்.சரவணகுமரன்https://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-12552373955412946972012-10-16T06:02:16.591+05:302012-10-16T06:02:16.591+05:30கரெக்ட் சக்திப்ரியாகரெக்ட் சக்திப்ரியாசரவணகுமரன்https://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-82943344268260693392012-10-16T06:01:45.771+05:302012-10-16T06:01:45.771+05:30Krubhakaran,
20 ஆண்டுக்கு முந்திய இளையராஜாவை தேடி...Krubhakaran,<br /><br />20 ஆண்டுக்கு முந்திய இளையராஜாவை தேடியா?சரவணகுமரன்https://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-77391534586822088452012-10-16T05:59:58.710+05:302012-10-16T05:59:58.710+05:30//இசையை ரசிக்கலாமே ஒழிய அதை கொடுத்தவனை கொண்டாடகூடா...//இசையை ரசிக்கலாமே ஒழிய அதை கொடுத்தவனை கொண்டாடகூடாது//<br /><br />அப்படி சொல்லவில்லை, காரிகன். ராஜாவும் கொண்டாடப்பட வேண்டியவர் தான். அவருடைய பழைய பட இசைக்காக.சரவணகுமரன்https://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-69405187276205567922012-10-16T05:56:15.490+05:302012-10-16T05:56:15.490+05:30பார்க்கலாம், Bay Area Bakodaபார்க்கலாம், Bay Area Bakodaசரவணகுமரன்https://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-48162445937053411302012-10-16T05:55:47.150+05:302012-10-16T05:55:47.150+05:30நன்றி Shabiநன்றி Shabiசரவணகுமரன்https://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-50045606402545106082012-09-28T11:43:53.542+05:302012-09-28T11:43:53.542+05:30NEPV songs are different in orchestration, somethi...NEPV songs are different in orchestration, something new to us. It is because we were expecting his usual style, we feel they are not good. In fact at least three songs in NEPV are really nice. Listen to them in your headphones, you will certainly like them. BTW, saying Imaan and other such so called music directors are producing better songs is a highly laughable statement, no way!Azhagannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-80101725092074693692012-09-20T15:48:56.306+05:302012-09-20T15:48:56.306+05:30//(என் நண்பன் இந்த பில்-டப்புடன் பாடல்களைக் கேட்டு...//(என் நண்பன் இந்த பில்-டப்புடன் பாடல்களைக் கேட்டுவிட்டு கூறிய ஒரு வரி விமர்சனம் - தங்க திருவோடு் பழமொழியை தான்)//<br /><br />மகேந்திரன்?<br /><br />அந்த பழமொழி என்ன?Naresh Kumarhttps://www.blogger.com/profile/10881282385701410940noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-37380537714593793502012-09-19T11:35:36.839+05:302012-09-19T11:35:36.839+05:30unmaiyeleye raja music raja than athil entha santh...unmaiyeleye raja music raja than athil entha santhegamum illai. but avar pesarathu epavume perumpalanorukku pidipathilai. avar music-la SPB& Janaki voice oh God solla varthaikal ellai. greattttttttttsakthipriyanoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-35764721952055274652012-09-17T08:05:40.050+05:302012-09-17T08:05:40.050+05:30இன்றைக்கு கவுதம் மேனன் தன்னுடைய பட விளம்பரத்திற்கா...இன்றைக்கு கவுதம் மேனன் தன்னுடைய பட விளம்பரத்திற்காக இளையராஜாவை புகழ்வதும் அவரை வைத்துக்கொண்டு பேட்டிகள் கொடுப்பதும் சிலருக்கு ஆச்சர்யமாக இருக்கலாம். அவர் ஒருவரை வைத்துக்கொண்டு இன்றைய இளம் இயக்குனர்கள் இளையராஜாவுக்கென வரிசை கட்டி நிற்பது என்று பேசுவது கொடுமை. இதற்கு முன் இளையராஜா இசை அமைத்த நந்தலாலா நான் கடவுள் தோனி மயிலு (தவறாக படிக்க வேண்டாம்)போன்ற படங்களின் பாடல்கள் தமிழ் நாட்டின் பட்டி தொட்டி எங்கும் கேட்டனவோ? ரகுமானின் வருகைக்கு பிறகு இளையராஜா இசை அமைத்த காதலுக்கு மரியாதை என்ற படத்தோடு அவர் காலாவதி ஆகிவிட்டார். நீதானே என் பொன் வசந்தம் படத்தின் பாடல்கள் பெருவாரியான இளையராஜா விசில்களுக்கே பிடிக்கவில்லை என்பது கண்கூடு. ஒரே வார்த்தையில் சொல்வதென்றால் "புடிக்கல மாமு" இதுவும் அதே படத்தில் உள்ள ஒரு பாடல்தான். இளையராஜா சரியாகத்தான் பாடல் வரியை தேர்வு செய்திருக்கிறார்.காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-50637217153630572822012-09-16T22:53:49.407+05:302012-09-16T22:53:49.407+05:30திருவாசகம் சிம்ஃபொனி இசைஅமைத்தல், இசைக்கோர்ப்பு, வ...திருவாசகம் சிம்ஃபொனி இசைஅமைத்தல், இசைக்கோர்ப்பு, வினியோகம் விடயங்களில் இளையராஜா பண்ணிய தரம்கெட்ட நடவடிக்கைகள் ஈசனுக்கே அடுக்காது ! அதனைப்பற்றிப் பேசுவதே அருவருப்பை கிளறுவதாய்விடும் என அது சம்பந்தப்பட்டோர் சொன்னதைக் கேட்டேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-80748141645929177502012-09-16T17:45:42.261+05:302012-09-16T17:45:42.261+05:30இளையராஜா ஒரு மிகச் சிறந்த இசையமைப்பாளர் என்ற அளவில...இளையராஜா ஒரு மிகச் சிறந்த இசையமைப்பாளர் என்ற அளவில் நாம் அவரை போற்றலாம். அதைத் தாண்டி அவரை போற்றும் அளவிற்கு அவரது குணநலன்கள் இல்லையென்பது கசப்பான உண்மை.manjoorrajahttps://www.blogger.com/profile/14445913373065175533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-53779398665738095592012-09-16T13:09:58.553+05:302012-09-16T13:09:58.553+05:30இளையராஜவின் காலம் 20ஆண்டுகளுக்கு முன்பே முடிந்திரு...இளையராஜவின் காலம் 20ஆண்டுகளுக்கு முன்பே முடிந்திருந்தால்,இன்றும் இளம் இயக்குனர்கள் அவரை நாடுவது ஏன்? Krubhakaranhttps://www.blogger.com/profile/10957608941833471504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-29079947559827275892012-09-16T07:53:41.559+05:302012-09-16T07:53:41.559+05:30இசையை ரசிக்கலாமே ஒழிய அதை கொடுத்தவனை கொண்டாடகூடாது...இசையை ரசிக்கலாமே ஒழிய அதை கொடுத்தவனை கொண்டாடகூடாது என்ற தொனியில் உங்கல் பதிவு இருந்தாலும் இளையராஜா பற்றி நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மையே.இதையேதான் திரு அமுதவன் என்பவரும் சில நாட்களுக்கு முன்பு தன் பக்கத்தில் சொல்லி இருந்தார். உங்களுக்கு தோன்றியதே எனக்கும் தோன்றியது. இளையராஜாவின் காலம் இருபது வருடங்களுக்கு முன்பே முடிந்துவிட்டது.இன்னும் இது அவருக்கு தெரியவில்லை போலிருக்கிறது.காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-28641646710315494552012-09-16T06:50:23.231+05:302012-09-16T06:50:23.231+05:30பாடல்களில் இல்லாத எதிர்பார்த்த இளையராஜா பின்னணி இச...பாடல்களில் இல்லாத எதிர்பார்த்த இளையராஜா பின்னணி இசையிலாவது பின்னி இருக்கிறாரா என்று பொறுத்திருந்துதான் கேட்கவேண்டும்.Anonymoushttps://www.blogger.com/profile/07076055012479479099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-52022566857019739902012-09-16T04:24:04.854+05:302012-09-16T04:24:04.854+05:30giriblog.com padichuparunga...same blood...giriblog.com padichuparunga...same blood...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-44795725804736151452012-09-16T00:15:56.206+05:302012-09-16T00:15:56.206+05:30கும்கி படத்தில் உள்ள ‘அய்யய்யோ ஆனந்தமே’ பாடலை சொல்...கும்கி படத்தில் உள்ள ‘அய்யய்யோ ஆனந்தமே’ பாடலை சொல்லலாம். இந்த இமான் பாடலில் இளையராஜா இருக்கிறார்//// repeat இப்ப அடிக்கடி கேட்கும் பாடல் இதுதான் shabihttps://www.blogger.com/profile/08966750912632423536noreply@blogger.com