tag:blogger.com,1999:blog-8246225304790821577.post8628546901408175054..comments2023-12-25T15:40:00.572+05:30Comments on குமரன் குடில்: எக்ஸ்க்ளுசிவ்: தீவிரவாதிகளின் உரையாடல்சரவணகுமரன்http://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-8246225304790821577.post-61431316189282675892009-06-08T20:41:25.116+05:302009-06-08T20:41:25.116+05:30நன்றி விக்னேஷ்வரிநன்றி விக்னேஷ்வரிசரவணகுமரன்https://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-7332791041596325342009-06-08T17:58:31.410+05:302009-06-08T17:58:31.410+05:30இந்தியன் என்று சொல்லடா. என்ன அடி கொடுத்தாலும் தாங்...இந்தியன் என்று சொல்லடா. என்ன அடி கொடுத்தாலும் தாங்குடானு இருக்கு நிலைமை.<br />:(விக்னேஷ்வரிhttps://www.blogger.com/profile/10937642408950109308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-14069245523309392342009-03-30T22:56:00.000+05:302009-03-30T22:56:00.000+05:30வருகைக்கு நன்றி Sathiyanarayananவருகைக்கு நன்றி Sathiyanarayananசரவணகுமரன்https://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-37742828979987713152009-03-30T11:43:00.000+05:302009-03-30T11:43:00.000+05:30//தீவிரவாதி 1: எவ்ளோ அடிச்சாலும் தாங்குறாங்க. இந்த...//தீவிரவாதி 1: எவ்ளோ அடிச்சாலும் தாங்குறாங்க. இந்தியா ரொம்ம்ம்பபபப நல்ல நாடுப்பா...//<BR/><BR/>நல்ல நாடு?Sathiyanarayananhttps://www.blogger.com/profile/10315235044612819882noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-70068663792680279992008-12-04T13:22:00.000+05:302008-12-04T13:22:00.000+05:30அருமையா கூறி இருக்கீங்க சரவணகுமரன்அருமையா கூறி இருக்கீங்க சரவணகுமரன்கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-64074815552529916262008-12-04T12:43:00.000+05:302008-12-04T12:43:00.000+05:30வருகைக்கு நன்றி தோகைவருகைக்கு நன்றி தோகைசரவணகுமரன்https://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-14027168062932830372008-12-04T12:41:00.000+05:302008-12-04T12:41:00.000+05:30படிக்கப் படிக்க அழுகையும் சிரிப்பும் சேர்ந்து வந்த...படிக்கப் படிக்க அழுகையும் சிரிப்பும் சேர்ந்து வந்தது.. ஏதாவது செய்ய முடிபவர்களும், செய்ய வேண்டியவர்களும் கைகட்டி நிற்க, நம்மால் அலுத்துக்கொள்ளத்தான் முடியும்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-85139816569281147352008-12-01T10:11:00.000+05:302008-12-01T10:11:00.000+05:30வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றி அனானிவருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றி அனானிசரவணகுமரன்https://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-15957150518886007622008-12-01T10:10:00.000+05:302008-12-01T10:10:00.000+05:30வருகைக்கு நன்றி surveysanவருகைக்கு நன்றி surveysanசரவணகுமரன்https://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-29359025967958546102008-12-01T05:29:00.000+05:302008-12-01T05:29:00.000+05:30இருக்கிற ராடர்களையும் அதற்கான நிபுணத்துவம் வாய்ந்த...இருக்கிற ராடர்களையும் அதற்கான நிபுணத்துவம் வாய்ந்த நிபுனர்களையும் இலங்கைக்கு அனுப்பி விட்டால் மத்திய அரசு பாவம் என்ன செய்யும், புலிகளின் விமானங்களையும், கப்பல்களையும் வேவு பார்க்கும் ஆர்வம் தமது மும்மை கடற்பரப்பையும் பாது காப்பதில் இருந்திருந்தால் இவ்வளவு இழப்பு வந்திருக்காது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-69921214921761647972008-12-01T02:30:00.000+05:302008-12-01T02:30:00.000+05:30//தீவிரவாதி 1: எவ்ளோ அடிச்சாலும் தாங்குறாங்க. இந்த...//தீவிரவாதி 1: எவ்ளோ அடிச்சாலும் தாங்குறாங்க. இந்தியா ரொம்ம்ம்பபபப நல்ல நாடுப்பா...//<BR/><BR/>யெஸ்!<BR/><BR/>//அவனுங்களே வெறுத்து சோர்ந்து தீவிரவாதத்தை விட்டாதான் உண்டு.<BR/>//<BR/><BR/>:) இதுதான் ஒரே வழி. நிரந்திர வழியும் கூட. தானா மனசு மாறணும், இல்ல மாற வெப்போம்.SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-12530764430578211412008-11-30T21:42:00.000+05:302008-11-30T21:42:00.000+05:30நன்றி சுபானு.நன்றி சுபானு.சரவணகுமரன்https://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-20116351692175169252008-11-30T21:41:00.000+05:302008-11-30T21:41:00.000+05:30நன்றி வல்லிசிம்ஹன்.நன்றி வல்லிசிம்ஹன்.சரவணகுமரன்https://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-75426004597970808112008-11-30T21:38:00.000+05:302008-11-30T21:38:00.000+05:30வருகைக்கும் உங்கள் கருத்துக்கும் நன்றி மஞ்சூர் ராச...வருகைக்கும் உங்கள் கருத்துக்கும் நன்றி மஞ்சூர் ராசா.<BR/><BR/>//ஒரு சின்ன உதாரணம் வேண்டுமெனில் கமெண்டோ படை டெல்லியிலிருந்து வந்துசேர 8 மணி நேரம் பிடித்துள்ளது.//<BR/><BR/>எதுவும் தயார் நிலையில் இல்லை. ஹெலிகாப்டர் ரெடி இல்லை. பைலட் ரெடி இல்லை. ஹெலிகாப்டர்'இல் எரிபொருள் இல்லை. காவல்துறையினருக்கு புல்லட் ப்ரூப் ஜாக்கெட் ரெடி இல்லை. நாமதான் சாகுறதுக்கு ரெடி'ஆ இருக்கோம்.சரவணகுமரன்https://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-11998915033716697112008-11-30T18:08:00.000+05:302008-11-30T18:08:00.000+05:30நல்லா இருக்குது அண்ணா.. :)நல்லா இருக்குது அண்ணா.. :)சுபானுhttps://www.blogger.com/profile/11713517305179162558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-45641908596102713202008-11-30T17:50:00.000+05:302008-11-30T17:50:00.000+05:30மிகத் தெளிவாச் சொல்லிட்டீங்க. யார் கண்டா. தொலைக் ...மிகத் தெளிவாச் சொல்லிட்டீங்க. யார் கண்டா. தொலைக் காட்சியிலியே தீவிர வாதிகளுக்கு அடுத்த எங்க வைக்கலாம்னு ஐடியா கொடுத்தாலும் ஆச்சரியப்பட ஒண்ணும்ம் இல்லை:(<BR/><BR/>மனக் குமுறலை ஆத்திக்க முடிஞ்சது உங்க பதிவில்.நன்றி வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-89739093883127316532008-11-30T15:24:00.000+05:302008-11-30T15:24:00.000+05:30உண்மை நிலவரத்தையும் இந்தியாவின் கையாலாகத்தனத்தையும...உண்மை நிலவரத்தையும் இந்தியாவின் கையாலாகத்தனத்தையும் அருமையாக எழுதியுள்ளீர்கள்.<BR/><BR/>ஒரு சின்ன உதாரணம் வேண்டுமெனில் கமெண்டோ படை டெல்லியிலிருந்து வந்துசேர 8 மணி நேரம் பிடித்துள்ளது.<BR/><BR/>தொடர்ந்து மும்பையில் தீவிரவாதிகளின் தாக்குதல்கள் இருந்தும் ஒரு கமெண்டோ படை கூட மும்பையில் இல்லை என்பது மிகவும் வருத்தத்திற்குரியது.manjoorrajahttps://www.blogger.com/profile/14445913373065175533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-18842619345203963222008-11-30T14:45:00.001+05:302008-11-30T14:45:00.001+05:30நன்றி அனானிநன்றி அனானிசரவணகுமரன்https://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-35535522169259929222008-11-30T14:45:00.000+05:302008-11-30T14:45:00.000+05:30நன்றி சுப்புநன்றி சுப்புசரவணகுமரன்https://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-18974828419569145552008-11-30T14:44:00.000+05:302008-11-30T14:44:00.000+05:30கருத்து பகிர்வுக்கு நன்றி புலோலியான்கருத்து பகிர்வுக்கு நன்றி புலோலியான்சரவணகுமரன்https://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-68801237088052647292008-11-30T14:43:00.000+05:302008-11-30T14:43:00.000+05:30நன்றி முரளிகண்ணன்நன்றி முரளிகண்ணன்சரவணகுமரன்https://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-13991240881722008872008-11-30T13:30:00.000+05:302008-11-30T13:30:00.000+05:30migavum etharthamaga solli vitterkal neengal evala...migavum etharthamaga solli vitterkal neengal evalavu sonnalum nam makkal thiruntha povathillaiAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-67866356725600139422008-11-30T12:24:00.000+05:302008-11-30T12:24:00.000+05:30\\அதான் எனக்கும் புரியல. டிபன் பாக்ஸ்ல குண்டு வச்ச...\\அதான் எனக்கும் புரியல. டிபன் பாக்ஸ்ல குண்டு வச்சோம். ஒரு மாசத்துல மறந்திட்டாங்க. சைக்கிள்ள குண்டு வச்சோம். ரெண்டு மாசத்துல மறந்திட்டாங்க.\\<BR/>motor bikele kundu vachom, athai kandu pudichavarayum potu thallitomeAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-60296884587061830882008-11-30T09:17:00.000+05:302008-11-30T09:17:00.000+05:30unmai! unmai!! 100% unmai!!!subbuunmai! unmai!! 100% unmai!!!<BR/><BR/>subbuAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-71097429820213873732008-11-30T09:03:00.000+05:302008-11-30T09:03:00.000+05:30இந்தியா தன் அயலுறவுக் கொள்கைகளில் தீவிர மாற்றங்களை...இந்தியா தன் அயலுறவுக் கொள்கைகளில் தீவிர மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும். தற்போதுள்ள கொள்கைகள் ஒரு நயா பைசா பிரயோசனம் இல்லாதது.<BR/><BR/>பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகள் ஏற்கனவே எதிரிகள். அந்த நாடுகளுடனான உறவுகளைச் சீர் செய்வது கடினம். ஆனால் இலங்கை விவகாரத்தில் இந்தியக் கொள்கைகள் மிகக் கேவலம். இலங்கை அரசின் நண்பர்கள் சீனா மற்றும் பாகிஸ்தான். இந்த உண்மையை வைத்துக்கொண்டே இந்தியாவை மிரட்டுகிறது சுண்டைக்காய் இலங்கை. அதன் மிரட்டலுக்குப் பயந்து இந்தியாவும் ஓடோடி ராடார், ஆயுதங்கள், பண உதவி மற்றும் ஆயுதப்பயிற்சி முதலானவற்றை வழங்குகிறது.<BR/><BR/>ஆனால் இலங்கை அரசோ பாகிஸ்தானின் பொருளாரதாரத்தை நிமிர்த்தும் வகையில் அவர்களிடமிருந்தே ஆயுதங்களை வாங்குகிறது. கிட்டத்தட்ட 10 பில்லியன் இந்திய ரூபாய்கள் மதிப்பிலான ஆயுதங்கள் பாகிஸ்தானிடமிருந்து இலங்கையால் இந்த வருடம் வாங்கப்பட்டுள்ளன. இந்தப்பணத்தின் ஒரு பகுதி இலங்கையால் இந்தியாவிடம் இருந்து பெறப்பட்டது. இவ்வாறு இலங்கை பாகிஸ்தானின் பொருளாதாரத்துக்கு இந்தியப் பணத்தின்மூலம் உதவி செய்ய, பாகிஸ்தானோ பயங்கர வாதிகளைப் பயிற்றுவித்து இந்தியாவுக்கு அனுப்புகிறது. இது எவ்வளவு மடத்தனம்.?<BR/><BR/>இந்தியாவின் தெற்கு எல்லை பாதுகாக்கப்பட வேண்டுமென்றால் தனித்தமிழீழம் தோற்றுவிக்கப்பட வேண்டும். ஈழத்தமிழர் தமது தொப்புள்கொடி உறவுகளாம் தமிழகத் தமிழர்கள் வாழும் இந்தியாவுக்குப் பாதகமாகச் செயல்பட மாட்டார்கள். அவர்களின் போராட்டம் இதுவரை பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளிடம் சோரம் போனதில்லை. இதுவே அவர்களின் இந்திய சார்பு நிலைக்குச் சிறந்த எடுத்திக்காட்டு.புலோலியான்https://www.blogger.com/profile/10328691647947373781noreply@blogger.com