tag:blogger.com,1999:blog-8246225304790821577.post8719738453197629089..comments2023-12-25T15:40:00.572+05:30Comments on குமரன் குடில்: பொத்தி வெச்ச மல்லிக மொட்டுசரவணகுமரன்http://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-8246225304790821577.post-69405451052568090192010-11-01T05:09:13.748+05:302010-11-01T05:09:13.748+05:30உங்கள் பதிவுகள் படிக்க சுகமாக இருக்கிறது..ராஜாவின்...உங்கள் பதிவுகள் படிக்க சுகமாக இருக்கிறது..ராஜாவின் பாடல்களைப்பற்றி எழுதினால் கூட சுகம் தான் போங்கள்..<br /><br />//நாயகன் இல்லாமலேயே பாரதிராஜா வெளிப்புற படப்பிடிப்புக்கான பயணத்தை துவக்கினார். மதுரையை கடக்கும்போது அங்கே வளையல் வியாபாரம் செய்து வந்த பாண்டியனை அப்படியே படத்தில் நடிக்க அழைத்துச்சென்றாராம். எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை.//<br /><br />இது உண்மைதான்..இதை நானே இயக்குனர் பாரதிராசா சொல்ல கேட்டிருக்கிறேன். பாண்டியனை கண்டிபிடித்தைப்பற்றி இன்னும் சுவாரிசமான தகவல்கள் சொல்லி இருக்கிறார்.<br /><br />தொடருங்கள்..Anonymoushttps://www.blogger.com/profile/12709633846671566903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-53506424343369397842009-11-02T11:39:54.427+05:302009-11-02T11:39:54.427+05:30:):)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-58194845628567303102009-07-03T05:18:22.611+05:302009-07-03T05:18:22.611+05:30நரேஷ்,
மகேந்திரன் சார்பில் நன்றி...நரேஷ்,<br /><br />மகேந்திரன் சார்பில் நன்றி...சரவணகுமரன்https://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-5530252377142864492009-07-02T19:55:13.985+05:302009-07-02T19:55:13.985+05:30அருமையான பாடல் எனபதில் சந்தேகமே இல்லை...
ஆனால், ந...அருமையான பாடல் எனபதில் சந்தேகமே இல்லை...<br /><br />ஆனால், நுணுக்கமாக நீங்கள் சொல்லியிருக்கும் விஷயங்கள் மிக அருமை....<br /><br />பாட்டை முழுமையாக கேட்க வேண்டும் என்ற ஆசையையும், நான் என்னென்ன மிஸ் பண்ணேன் என்பதையும் தெரிய வைத்தது....நரேஷ்http://www.nareshin.wordpress.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-78657653701952920602009-07-01T12:43:15.154+05:302009-07-01T12:43:15.154+05:30நன்றி நிலாமதிநன்றி நிலாமதிசரவணகுமரன்https://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-59393843050460708232009-07-01T02:34:59.272+05:302009-07-01T02:34:59.272+05:30இனிய வணக்கம் ........நல்ல இசைக்காக எத்தனை முறையும்...இனிய வணக்கம் ........நல்ல இசைக்காக எத்தனை முறையும் கேட்கலாம் அமைதியான இரவு வேளையில் ......கேட்ட மனம் எங்கேயோ போகும் ....ஒரு குமரிப்பெண்ணின் ஏக்கம் தாபம். மென்மையான பண்பான் முறையில் சொல்லும் பாடல். பாடல் ப திவுக்கு நன்றி .மீனுமொருமுறை ....என்று பல தடவை கேட்க வைத்த து நன்றி கள். நட்புடன் .நிலாமதிநிலாமதிhttps://www.blogger.com/profile/10204413638066033507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-79396217589738927502009-06-30T23:16:58.486+05:302009-06-30T23:16:58.486+05:30வாங்க ஆயில்யன்வாங்க ஆயில்யன்சரவணகுமரன்https://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-73117913268292898572009-06-30T23:16:43.451+05:302009-06-30T23:16:43.451+05:30மகேந்திரனுக்கு நன்றியோ நன்றிமகேந்திரனுக்கு நன்றியோ நன்றிசரவணகுமரன்https://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-83159874839030011292009-06-30T23:15:51.189+05:302009-06-30T23:15:51.189+05:30நன்றி மணிநன்றி மணிசரவணகுமரன்https://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-4175162112634292642009-06-30T10:35:47.260+05:302009-06-30T10:35:47.260+05:30கலக்கலான பாட்டுங்க அதிகம் இனிய இரவில் அப்புறம் சில...கலக்கலான பாட்டுங்க அதிகம் இனிய இரவில் அப்புறம் சில பல ரேடியோக்களில் கேட்டதுண்டு<br /><br />ரம்மியமான இசை சொக்க வைக்கும் குரல்கள் <br /><br />//தாலி செய்ய நேத்து சொல்லியிருக்கு..<br />இது சாயங்காலமா மடி சாயுங்காலமா?<br />முல்லப்பூச்சூடு மெல்ல பாய்போடு..<br />அட வாடக்காத்து சூடு ஏத்துது.. //<br /><br />இந்த வரிகளில் ஜானகி அசத்தியிருப்பாங்க !<br /><br />மொத்ததுல சூப்பரோ சூப்பர் :))<br /><br />இதே மாதிரி எனக்கு ரொம்ப ஃபீல் பண்ண வைச்ச பாட்டு நிறைய இப்ப கொஞ்ச நேரத்துக்கு முந்தி கேட்ட பாட்டுன்னா “கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே<br />எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே<br />பறிக்கச் சொல்லித் தூண்டுதே பவளமல்லித் தோட்டம்<br />நெருங்க விடவில்லையே நெஞ்சுக்குள்ள் கூச்சம்”ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-75104138959962899562009-06-30T09:38:41.277+05:302009-06-30T09:38:41.277+05:30நன்றி சரவணன்..நன்றி சரவணன்..மகேந்திரன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-66115521751609821132009-06-29T23:36:15.980+05:302009-06-29T23:36:15.980+05:30அருமையான பாடல்அருமையான பாடல்Unknownhttps://www.blogger.com/profile/13460125746478683193noreply@blogger.com