tag:blogger.com,1999:blog-8246225304790821577.post9124682232130228694..comments2023-12-25T15:40:00.572+05:30Comments on குமரன் குடில்: இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே...சரவணகுமரன்http://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-8246225304790821577.post-67927105095634496022010-07-02T14:52:39.616+05:302010-07-02T14:52:39.616+05:30முன்னரே படித்து நான் பலரிடம் சிலாகித்ததுதான். மீண்...முன்னரே படித்து நான் பலரிடம் சிலாகித்ததுதான். மீண்டும் உங்கள் பதிவுகளை எல்லாம் வாசித்துக் கொண்டேயிருக்கிறேன். இதுவும் இளையராஜா பாடல்களைப் போலத்தான். சலிக்காது.முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-60028580569737265952009-11-21T15:25:38.475+05:302009-11-21T15:25:38.475+05:30அருமையான பதிவு. வாழ்க்கையில் மறக்கமுடியாத படம். என...அருமையான பதிவு. வாழ்க்கையில் மறக்கமுடியாத படம். என் தந்தைக்கு மிகவும் பிடித்த படம். தந்தை தற்போது இவ்வுலகில் இல்லை. பதிவை படிக்கும்போதே கண்களில் நீர் வந்தது.<br /> <br /> இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே அற்புதமான ஒரு பாடல். இந்தபாட்டை ஒருதடவை கேட்டுப்பாருங்கள். எந்த சோகமான மனதும் உற்சாகமடையும். தேக்ஸ் டு ராஜசா சார்.<br /><br />நன்றி மகேந்திரன்Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-77228854145477103602009-07-30T04:11:58.845+05:302009-07-30T04:11:58.845+05:30நன்றி நாகராஜ்நன்றி நாகராஜ்மகேந்திரன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-76925554916940638902009-07-29T21:52:36.579+05:302009-07-29T21:52:36.579+05:30ரொம்ப பிரமாதம், ராஜா ராஜா தான். இந்த படம் 1985ல் வ...ரொம்ப பிரமாதம், ராஜா ராஜா தான். இந்த படம் 1985ல் வந்ததா?, இப்ப கூட பாடல் கேட்டால் கொண்டாட்டம் தான். அதிலும் ராசாத்தி உன்னை காணாத நெஞ்சி, உடனேயே ஒரு வயலின் இசை வருமே எப்ப கேட்டாலும் ஜிவ்வுனு பறக்கிற மாதிரி தோணும், நமக்கு மட்டும் தானா இப்படினு நினைச்சிப்பேன், இப்ப தான் தெரியுது நிறைய பேருக்கும் அப்படியே தான் போலிருக்கு.<br />இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே ராஜா பாட்டை கேட்கையில் எப்போதுமேசெ. நாகராஜ் - C. Nagarajhttps://www.blogger.com/profile/11073205953432142970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-90790019467082209562009-07-29T17:53:41.029+05:302009-07-29T17:53:41.029+05:30நன்றி பிரபாகர்..நன்றி பிரபாகர்..மகேந்திரன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-48581363205664296532009-07-29T13:44:30.170+05:302009-07-29T13:44:30.170+05:30மிக்க நன்றி நரேஷ்..மிக்க நன்றி நரேஷ்..மகேந்திரன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-15927485448754843382009-07-29T12:57:25.774+05:302009-07-29T12:57:25.774+05:30பொறாமையா இருக்குங்க, மகேந்திரனோட வர்ணனைகளை படிக்கு...பொறாமையா இருக்குங்க, மகேந்திரனோட வர்ணனைகளை படிக்கும் போது.... பாடல்களை அனுபவிக்க வைக்கிறார்....<br /><br />ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு பாடல் ஜெயச்சந்திரன் பாடியதுதானே? இன்னும் பலர் அதை யேசுதாஸ் என்றுதான் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். படத்தில் வரும் அனைத்து பாடல்களும் அருமை.<br /><br />இன்னும் சொல்லப்போனால் இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே பாடல் ஜனரஞ்சக வகையைச் சார்ந்த்தாக இல்லாவிட்டாலும் இசைப் பிரியர்களுக்கு அது மிகப் பிடித்தமாக இருப்பது திண்ணம். <br /><br />//என்றேனும் நீங்கள், வெகுநாட்கள் எதிர்நோக்கியிருந்த விஷயம் கைகூடப்பெற்று ஆனால் உடனடியாக பகிர்ந்துகொள்ள அருகில் யாருமில்லாத நிலை ஏற்பட்டிருக்கிறதா? அப்போது தவிப்பு கலந்த குதூகலத்தின் உச்சமாய் உங்களுக்குள் ஒரு இசை நிகழுமே.. அதுதான் இது//<br /><br />மிக உண்மை, எப்படி உணர்ந்து சொன்னார் என்று ஆச்சரியமாக இருக்கிறது...நெஞ்சில் ஒரு கருவறை என்று ஒரு நாவல், சின்ன வயதில் படித்த்து. அதில் வரும் நாயகி மிகுந்த மனக் குழப்பங்களைத் தாண்டி தன் அன்பையெல்லாம் கொட்டிவிட எண்ணி அவனது வருகைக்கு காத்திருக்கும் போது, உற்சாகத்தில் திளைக்கும் போது அந்த சூழ்நிலைக்கு ஏற்ற பாடலாக அவள் பாடியது இதே இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே பாடல்தான்....<br /><br />அற்புதமான வரிகளும், குரல்கள் எழுப்பும் உணர்வுகளும், அதை நீங்கள் வர்ணித்திருப்பதும் மிக அருமை....<br /><br />ஒன்று மட்டும் நிச்சயம், மகேந்திரனின் வர்ணனைகளை ஒவ்வொரு முறை படித்தவுடன், அந்தந்த பாடல்களை திரும்ப ஒரு முறை கேட்க வேண்டும் என்கிற உணர்வு எப்பொழுதுமே எழுகிறது....நரேஷ்http://www.nareshin.wordpress.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8246225304790821577.post-10612183869310960152009-07-29T08:10:03.388+05:302009-07-29T08:10:03.388+05:30மனதினை நெகிழ்த்தும் எல்லோருக்கும் பிடித்த படத்தையு...மனதினை நெகிழ்த்தும் எல்லோருக்கும் பிடித்த படத்தையும் பாடல்களையும் அலசி, படிப்போருக்கு ஆனந்தத்தை விதைத்திருக்கிறீர்கள்...<br /><br />நன்றி தலைவா...<br /><br />பிரபாகர்.பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.com