Tuesday, April 19, 2011

மீண்டும்...



ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு, மீண்டும் எழுத போகிறேன். இந்த கேப்பில் என்னை விசாரித்தவர்கள் மற்றும் எழுத சொன்னவர்கள் அனைவருக்கும் நன்றி.

இம்முறை நிறைய மாற்றங்களுடன் வந்திருக்கிறேன்.

என்ன, ஏதுவென்று அடுத்த பதிவில்...

அதை எழுதுங்க, இதை எழுதுங்க என்று அவ்வப்போது கமெண்ட் போட்ட நண்பர்களுக்கு மீண்டும் நன்றி.

வந்துட்டேங்க!

.