Thursday, January 22, 2009

பயணங்கள் - புகைப்படப் பதிவு

சில பயணங்களின்போது சுட்ட படங்கள்...

மேலே வானம். சுற்றி கடல். எங்கே போய்விட முடியும்?




ஜன்னல் வழி உலகம், மங்கலாக.



எப்ப நான்?



சென்றுவிடலாம் எத்தொலைவும், பாதையில் நம்பிக்கையிருந்தால்.



இன்பம் உனக்கும். அதனால் பேரின்பம் எனக்கும்.



பயணங்கள். முடிவதில்லை.

No comments: