Thursday, June 28, 2012

மீண்டும்...




ரொம்பவெல்லாம் இல்லை. போன பதிவு எழுதி இரண்டு மாதங்கள் தான் ஆகிறது.

இந்தியாவிற்கு சென்ற மனைவி, குழந்தையுடன் திரும்பி வந்து, ஒரு மாதமாகிறது. இப்ப தெரிந்திருக்குமே? ஏன் இந்த இடைவெளி என்று?

---

மனைவி ஊருக்கு சென்றிருந்த போதும், என்னால் நிறைய எழுத முடிந்ததில்லை. அப்போது காரணம் வேறு. இப்போது வேறு. அப்போது சமைப்பது, ஊருக்கு போன் பண்ணுவது, அலுவலக வேலை என்று பொழுது போனது.

இப்போது அப்படி இல்லை. பாப்பாவுடன் விளையாடவே நேரம் போதுவதில்லை. இதில் எங்கு மற்ற வேலைகளை செய்ய?

---

எழுத ரொம்ப ஆசை. பார்க்கலாம், என்ன எழுதுகிறேன் என்று?

.

4 comments:

முரளிகண்ணன் said...

Welcome

Unknown said...

varuga varuga ena varaverkirom

சரவணகுமரன் said...

நன்றி முரளிகண்ணன்

சரவணகுமரன் said...

வரவேற்பிற்கு நன்றி கவிதை நாடன்