Thursday, July 10, 2008

கவிதை (கண்டிப்பா சிரிப்பீங்க!!!)

மின்னஞ்சலில் வந்த கவிதை...


ஒருவர் உங்களை கல்லை கொண்டு எறிந்தால்,
நீங்கள் பூவை கொண்டு எறியுங்கள்...

மறுபடியும் கல்லை கொண்டு எறிந்தால்,
நீங்கள் பூந்தொட்டியை கொண்டு எறியுங்கள்...

கொய்யாலே சாவட்டும்....




இந்த கவித எழுதின கவிஞர (!) வாழ்த்தலாம்னு பார்த்தா, யாருன்னு தெரியல... :-(

6 comments:

rapp said...

சே, வர வர போட்டி ஜாஸ்தியாகிடுச்சி, என்னக் கொடும சரவணன் இது

கயல்விழி said...

கவிதாயினி ராப்புக்கு சரியான போட்டி.

சரவணகுமரன் said...

rapp, இருந்தாலும் உங்க கும்பிளே கவிதை முன்னாடி இது சாதாரணம் தான் :-)...

சரவணகுமரன் said...

கயல்விழி, இது நம்ம கவிதை இல்லங்கறதால நாம அவங்களுக்கு நேரடி போட்டி கிடையாது...

மங்களூர் சிவா said...

கவிதை சூப்பர்

பூந்தொட்டியும் வேலைக்காகலைன்னா அருவாதான் பெஸ்ட்

:))

சரவணகுமரன் said...

//பூந்தொட்டியும் வேலைக்காகலைன்னா அருவாதான் பெஸ்ட்

:)