Saturday, December 13, 2008

பொம்மலாட்டம் - சொன்னதை செய்த பாரதிராஜா

பொம்மலாட்டத்தின் கிளைமாக்ஸை யாராலும் கணிக்க முடியாது என்று பாரதிராஜா கூறியிருந்தார். உண்மைதான். யாராலும் கணிக்க முடியாது. கதை கரு ஸ்ட்ராங். எடுத்த விதம் தான் ரொம்பவும் திருப்தியாக இல்லை.

---------------

தியேட்டரில் படம் பார்க்க ஒரு இளைஞர் பட்டாளம் வந்திருந்தது. டிக்கெட் எடுக்க போகும்போது, போஸ்டரில் பாரதிராஜாவின் படத்தை பார்த்தவர்கள் அப்படியே திரும்பி போய் விட்டார்கள். பாரதிராஜா மேல் அவ்வளவு பயமா?

2 comments:

Tech Shankar said...

ஆகா

சரவணகுமரன் said...

நன்றி விஜய் பாலாஜி